தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாக திமுக எம்பி கனிமொழி ...
புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம ...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 17.09.2026 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நாளை நடைபெறுகிறது. தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி நடந்த போராட்டம் திரும்பப் ...
Breaking News | சென்னையில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செப். 17 18-இல் வரை மிதமான மழைக்கு வாய்ப்பு ???? WATCH LIVE TV - https://youtu ...
திருவேற்காடு பூங்காவில் கழிவுநீரேற்று நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் ...
மாநில உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவை தவெக அரசு முடக்குவது வெட்கக்கேடானது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு....10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை.
"தாம்பரம் மாநகராட்சியில் ₹45 லட்சம் ஊழல் புகார். ஊழல் ஒழிப்பு என்கிற கோஷத்தை இனி முதலமைச்சர் எழுப்பக் கூடாது" என பாஜக ...
"சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சல் அனைத்து வயதினரையும் தாக்குகிறது" | Doctor Surendiran | News18 Tamil Nadu ???? WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co ...
திமுக எம்எல்ஏ சுதாகரின் சாதிச் சான்று குறித்து விசாரிக்க தமிழக அரசு, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results